Tuesday, 9 September 2014

இசைஞானி நாயனார் வரலாறு

| No comment

இசைஞானி நாயனார் வரலாறு

திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.
Tags : ,

No comments:

Post a Comment